Monday, July 19, 2010

இராண்டாம்

if you love something let it go. if it comes back to you, its yours. if it doesn't it was never meant to be.

நீ போனாலும்  நன் பின்னாலே வருவேன்
போனது அந்த காலம்
நீ போன, சர்தான் போடி
அது இந்த காலம்
இங்க ராமனும் இல்ல, ராவணனும் இல்ல, ஹனுமான் வேஷத்தில கனபேர்
சீதை'யா தேடுறோம், ஆனா அவ கூட இல்ல, பொய் சொல்லுறது பலபேர்

மழை என்றால்  குடையை எடுக்கிறோம்
வெய்யில்  என்றால் குடையை ஒதுக்குகிறோம்
வெய்யிலில்  எதற்கு குடை? தலைக்கு மேல் பாரம்
 வாழ்வு கூட அதுபோலவா?

No comments:

Post a Comment