Friday, July 16, 2010

the calm before the storm

இரு கை கோர்த்து
இரு கண் கோர்த்து
இரு மனம் கோர்த்து
பார்வை இங்கு இருந்தும், அசைவின்றி
நொடியில் பிடிபட்டு
நினைவுகள் கண்டம் தாண்ட
காலம் தவறி, பருவம் தேடி
ஆதியும்மில்ல  , முடிவும்மில்ல 
விதியின் மடியில், மதியின் விடியல்...
 

No comments:

Post a Comment