Wednesday, February 23, 2011

தயக்கம்

கவிதை எழுத ஒரு தயக்கம்
கண்ணில் உன் முகம் தெரியும்போல் ஒரு மயக்கம்
நீ பேசுவதுபோல் ஒரு கனவு
நீ பேசுவது மட்டும் தான் நினைவு
டி ராஜேந்திரன் மாதிரி கவிதை எழுதுகிறேன் 
கண்ணதாசன் எழுதின கவிதை போல் புளுகுகிறேன்
கொஞ்சம் சிரிப்பாய் என நம்புகிறேன்
கண்ணில் நீ சிரிப்பதை  காண்கிறேன்
மனம் மறக்கத்துடித்தலும்  பழைய ஞாபகம்
நன் செய்த லீலைகளின் சம்பவம்
அது எல்லாமே என்னக்கு ஒரு பொற் காலம்

No comments:

Post a Comment