பாட்டு: கனவு காணும்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
பிறக்கின்ற போதே, பிறக்கின்ற போதே இறக்கின்ற செய்தி இருகின்றதென்பது மெய்தானே
ஆசைகள் என்ன, ஆசைகள் என்ன, ஆணவம் என்ன, உறவுகள் என்பதும் பொய் தானே
உடம்பு என்பது, உடம்பு என்பது உண்மையில் என்ன கனவுகள் வாங்கும் பை தானே...
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
காலங்கள் மாறும், காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் வாலிபம் என்பது பொய் வேஷம்
தூக்கத்தில் பாதி, தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி போனது போக எது நீதம்
பேதை மனிதனே, பேதை மனிதனே கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
Youtube - Kanavu Kaanum
Iragai Pole - Rap Version
look girl, its like this..
my head spins when you speak
your eyes makes my body weak
i feel lost when we touch bases
i melt like ice under your kisses
then like lightening, it hit me fast
this crazy love, i told myself it won't last
when there is love in the corner of you eye
tears are the sweetest when you cry
all i need is you, nothing else
when you are in my arms
i will have the world in my hands
all i need is you, nothing else
i know its fast, you dont think it'll last
but i'm with you forever, forget the past
all the games i played, made you look a fool
i know i strayed, it was stupid it wernt cool
but i'm grown up, there wont be any drama
coz i can see you being my baby mama
when there is love in the corner of you eye
tears are the sweetest when you cry
all i need is you, nothing else
when you are in my arms
i will have the world in my hands
all i need is you, nothing else
i dont know how to tell you
seeing you was amazing, it was hell
it was wrong, i wasnt thinking right
it was strong, i'm thinking every night
when there is love in the corner of you eye
tears are the sweetest when you cry
all i need is you, nothing else
when you are in my arms
i will have the world in my hands
all i need is you, nothing else
my head spins when you speak
your eyes makes my body weak
i feel lost when we touch bases
i melt like ice under your kisses
then like lightening, it hit me fast
this crazy love, i told myself it won't last
when there is love in the corner of you eye
tears are the sweetest when you cry
all i need is you, nothing else
when you are in my arms
i will have the world in my hands
all i need is you, nothing else
i know its fast, you dont think it'll last
but i'm with you forever, forget the past
all the games i played, made you look a fool
i know i strayed, it was stupid it wernt cool
but i'm grown up, there wont be any drama
coz i can see you being my baby mama
when there is love in the corner of you eye
tears are the sweetest when you cry
all i need is you, nothing else
when you are in my arms
i will have the world in my hands
all i need is you, nothing else
i dont know how to tell you
seeing you was amazing, it was hell
it was wrong, i wasnt thinking right
it was strong, i'm thinking every night
when there is love in the corner of you eye
tears are the sweetest when you cry
all i need is you, nothing else
when you are in my arms
i will have the world in my hands
all i need is you, nothing else
Nokia is dying
it was 1999 when i got my first mobile phone, signed up to a contract with One2One and got my stunning little Ericsson phone the T10,
great little phone, did your basic ringtones, calls were sharp and clear...no issues, well no isses until i got to play around with a Nokia 6150
great little phone, great software, great key pads...i was sold..my next will be a nokia..
then i moved on to:
great matrix slide action..
then to:
first phone with camera or something...maybe the first nokia with camera..
then:
then
and now...
and thanks to this piece of shit... i've had enough of Nokia... next is an Android...
great little phone, did your basic ringtones, calls were sharp and clear...no issues, well no isses until i got to play around with a Nokia 6150
great little phone, great software, great key pads...i was sold..my next will be a nokia..
then i moved on to:
great matrix slide action..
then to:
first phone with camera or something...maybe the first nokia with camera..
then:
then
and now...
and thanks to this piece of shit... i've had enough of Nokia... next is an Android...
இராண்டாம்
if you love something let it go. if it comes back to you, its yours. if it doesn't it was never meant to be.
நீ போனாலும் நன் பின்னாலே வருவேன்
போனது அந்த காலம்
நீ போன, சர்தான் போடி
அது இந்த காலம்
இங்க ராமனும் இல்ல, ராவணனும் இல்ல, ஹனுமான் வேஷத்தில கனபேர்
சீதை'யா தேடுறோம், ஆனா அவ கூட இல்ல, பொய் சொல்லுறது பலபேர்
மழை என்றால் குடையை எடுக்கிறோம்
வெய்யில் என்றால் குடையை ஒதுக்குகிறோம்
வெய்யிலில் எதற்கு குடை? தலைக்கு மேல் பாரம்
வாழ்வு கூட அதுபோலவா?
நீ போனாலும் நன் பின்னாலே வருவேன்
போனது அந்த காலம்
நீ போன, சர்தான் போடி
அது இந்த காலம்
இங்க ராமனும் இல்ல, ராவணனும் இல்ல, ஹனுமான் வேஷத்தில கனபேர்
சீதை'யா தேடுறோம், ஆனா அவ கூட இல்ல, பொய் சொல்லுறது பலபேர்
மழை என்றால் குடையை எடுக்கிறோம்
வெய்யில் என்றால் குடையை ஒதுக்குகிறோம்
வெய்யிலில் எதற்கு குடை? தலைக்கு மேல் பாரம்
வாழ்வு கூட அதுபோலவா?
இறகை போலே - நான் மகான் அல்ல
படம்: நான் மகான் அல்ல 
பாட்டு: இறகை போலே
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியது: யுவன் ஷங்கர் ராஜா
இறகை போலே, அலைகிறேனே
உந்தன் பேச்சை கேட்கையிலே
குழந்தை போலே, தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சு கற்று பட்டதும்
அநியாய காதல் வந்ததே, அட காதல் ஆசை தந்ததே
எனக்குள்ளே எதோ மின்னல் போலே தொட்டு சென்றதே
கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்
கூட வந்து நீ நிர்த்பதும், கூடுவிட்டு நான் செல்வதும்
தொடருதே, தொடருதே நாடகம்
பாதி மட்டுமே சொல்லவதும், மீதி நெஞ்சிலே என்பதும்
புரியுதே, புரியுதே காரணம்
நேரங்கள் தீருதே, வேகங்கள் கூடுதே
பூவே உன் கண்ணுக்குள்ளே பூமி பந்து சுத்துதே
கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்
ஏய் என்னானதோ, எதனதோ இல்லாமல் போச்சே தூக்கமும்
கண்ணே உன்னை காணமல் நான் இல்லை
என்மீதிலே உன் வாசனை எப்போதும் வீச பார்கிறேன்
அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை
நீ என்னை காண்பதே, வானவில் போன்றதே
துரத்தில் உன்னை கண்டால் தூறல் நெஞ்சில் சிந்துதே
கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்
i'm flying high when you talk to me
i'm like a baby when you look at me
i forget where i am when you touch me
i melt when you are next to me
the one sided love grew in me
it came fast like lightening
when you are in love, even the tears are sweet
all i need is you babe
if you give yourself to me, i will have everything
all i need is you babe
the game has started, i'm with you wherever you go
i understand the reason, you dont need to tell me everything
time is running out, i'm falling fast
i can see my whole life in your eyes
when you are in love, even the tears are sweet
all i need is you babe
if you give yourself to me, i will have everything
all i need is you babe
i'm sleepless without a reason
without seeing you i'm lost
when i cant smell you on me life is worthless
when you see me its like a rainbow
although you are afar, it rains in my heart
when you are in love, even the tears are sweet
all i need is you babe
if you give yourself to me, i will have everything
all i need is you babe
பாட்டு: இறகை போலே
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியது: யுவன் ஷங்கர் ராஜா
இறகை போலே, அலைகிறேனே
உந்தன் பேச்சை கேட்கையிலே
குழந்தை போலே, தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சு கற்று பட்டதும்
அநியாய காதல் வந்ததே, அட காதல் ஆசை தந்ததே
எனக்குள்ளே எதோ மின்னல் போலே தொட்டு சென்றதே
கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்
கூட வந்து நீ நிர்த்பதும், கூடுவிட்டு நான் செல்வதும்
தொடருதே, தொடருதே நாடகம்
பாதி மட்டுமே சொல்லவதும், மீதி நெஞ்சிலே என்பதும்
புரியுதே, புரியுதே காரணம்
நேரங்கள் தீருதே, வேகங்கள் கூடுதே
பூவே உன் கண்ணுக்குள்ளே பூமி பந்து சுத்துதே
கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்
ஏய் என்னானதோ, எதனதோ இல்லாமல் போச்சே தூக்கமும்
கண்ணே உன்னை காணமல் நான் இல்லை
என்மீதிலே உன் வாசனை எப்போதும் வீச பார்கிறேன்
அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை
நீ என்னை காண்பதே, வானவில் போன்றதே
துரத்தில் உன்னை கண்டால் தூறல் நெஞ்சில் சிந்துதே
கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்
most likely this link will die sooner or later: http://www.youtube.com/watch?v=cQkJwhqsNK4
and the crude Translation: in my style
i'm flying high when you talk to me
i'm like a baby when you look at me
i forget where i am when you touch me
i melt when you are next to me
the one sided love grew in me
it came fast like lightening
when you are in love, even the tears are sweet
all i need is you babe
if you give yourself to me, i will have everything
all i need is you babe
the game has started, i'm with you wherever you go
i understand the reason, you dont need to tell me everything
time is running out, i'm falling fast
i can see my whole life in your eyes
when you are in love, even the tears are sweet
all i need is you babe
if you give yourself to me, i will have everything
all i need is you babe
i'm sleepless without a reason
without seeing you i'm lost
when i cant smell you on me life is worthless
when you see me its like a rainbow
although you are afar, it rains in my heart
when you are in love, even the tears are sweet
all i need is you babe
if you give yourself to me, i will have everything
all i need is you babe
where am i
கண்டதும் கனவில் நின்றதும்
வாழ்வு கனவில் வாழ்ந்ததும்
நிஜ வாழ்க்கை வெறுத்து
உன் பின் அலைந்து
அறிவு திரும்பும் பொது
அதை உணரமறந்து
கனவு தான் வாழ்கை என்று
வாழ்ந்த வாழ்வு ஞாபகமா?
அவள் உனது என்பது விதி
எங்கு போனாலும் கற்று போல் திரும்பி வருவாள்
வந்தால் அவள் காதல் அருவியானது ஒரு கடலாக மாறும்
நெஞ்சு எப்போதும் நனைந்தே கிடக்கும்
இது நீ காணாத கனவா?
முன்பு வெறுத்தாலும் பின்பு அறிவாள்
கஷ்டப்பட காதல் ஜெயிப்பதில்லை
நெருப்பான அவளை என் காதல் அணைக்கும்
புரிவாள் அப்பௌது என்னை என்று யோசித்தாய்
வாழ்வு கனவில் வாழ்ந்ததும்
நிஜ வாழ்க்கை வெறுத்து
உன் பின் அலைந்து
அறிவு திரும்பும் பொது
அதை உணரமறந்து
கனவு தான் வாழ்கை என்று
வாழ்ந்த வாழ்வு ஞாபகமா?
அவள் உனது என்பது விதி
எங்கு போனாலும் கற்று போல் திரும்பி வருவாள்
வந்தால் அவள் காதல் அருவியானது ஒரு கடலாக மாறும்
நெஞ்சு எப்போதும் நனைந்தே கிடக்கும்
இது நீ காணாத கனவா?
முன்பு வெறுத்தாலும் பின்பு அறிவாள்
கஷ்டப்பட காதல் ஜெயிப்பதில்லை
நெருப்பான அவளை என் காதல் அணைக்கும்
புரிவாள் அப்பௌது என்னை என்று யோசித்தாய்
the calm before the storm
இரு கை கோர்த்து
இரு கண் கோர்த்து
இரு மனம் கோர்த்து
பார்வை இங்கு இருந்தும், அசைவின்றி
நொடியில் பிடிபட்டு
நினைவுகள் கண்டம் தாண்ட
காலம் தவறி, பருவம் தேடி
ஆதியும்மில்ல , முடிவும்மில்ல
விதியின் மடியில், மதியின் விடியல்...
இரு கண் கோர்த்து
இரு மனம் கோர்த்து
பார்வை இங்கு இருந்தும், அசைவின்றி
நொடியில் பிடிபட்டு
நினைவுகள் கண்டம் தாண்ட
காலம் தவறி, பருவம் தேடி
ஆதியும்மில்ல , முடிவும்மில்ல
விதியின் மடியில், மதியின் விடியல்...
இயல்
பெண் யார் என்று தெரியாது, ஆனால் அவளுக்கு என் மீது காதல்,
அந்த காதலை கண்ட எனக்கு அவளோடு காதல்.
அவளை நான் முதலே கண் பார்த்து இருந்தேன்,
அவளின் விருப்பம் மெழுகுவத்தியின் உயிர் காற்றில் அணைவதுபோல் அணைந்துவிடும் என்று நினைதேன்,
அவளை நன் பின் தொடரவில்லை,
காற்றில் அடிபட்டு நன் சாய்ந்து கிடந்த போதும் அவள் என்னை தொட்டு பெசினாழ்,
அப்போதுதான் எனக்கு காதல் உண்டானது
அப்பிடி ஒரு காதலை நன் நிஜ வாழ்க்கையில் உணர்ந்ததில்லை.
காட்டு வழி போகும் பொது, மதம் பிடித்த யானைகள் வரும் சத்தம் கேட்டு எல்லோரும் சிதறி ஓடினோம்
அவளும் அதில் ஒருத்தி, அவளை காணவில்லை, உயிர் இன்றி நின்றேன்
அங்கும் இங்கும் தேடினேன், அவளை கண்டுபிடித்தேன், அவளை அழைத்து,
சிறு குழந்தை போல் அள்ளி மார்பில் நெய்தேன்,
அவளை கொண்டு அங்கும் இங்கும் ஒளிவதற்கு ஒரு இடம் தேடினேன்,
யானைகள் சென்றன, காடு ஓய்ந்தது
அவள் கண்ணில் முடிந்தது இந்த கனவு...
அந்த காதலை கண்ட எனக்கு அவளோடு காதல்.
அவளை நான் முதலே கண் பார்த்து இருந்தேன்,
அவளின் விருப்பம் மெழுகுவத்தியின் உயிர் காற்றில் அணைவதுபோல் அணைந்துவிடும் என்று நினைதேன்,
அவளை நன் பின் தொடரவில்லை,
காற்றில் அடிபட்டு நன் சாய்ந்து கிடந்த போதும் அவள் என்னை தொட்டு பெசினாழ்,
அப்போதுதான் எனக்கு காதல் உண்டானது
அப்பிடி ஒரு காதலை நன் நிஜ வாழ்க்கையில் உணர்ந்ததில்லை.
காட்டு வழி போகும் பொது, மதம் பிடித்த யானைகள் வரும் சத்தம் கேட்டு எல்லோரும் சிதறி ஓடினோம்
அவளும் அதில் ஒருத்தி, அவளை காணவில்லை, உயிர் இன்றி நின்றேன்
அங்கும் இங்கும் தேடினேன், அவளை கண்டுபிடித்தேன், அவளை அழைத்து,
சிறு குழந்தை போல் அள்ளி மார்பில் நெய்தேன்,
அவளை கொண்டு அங்கும் இங்கும் ஒளிவதற்கு ஒரு இடம் தேடினேன்,
யானைகள் சென்றன, காடு ஓய்ந்தது
அவள் கண்ணில் முடிந்தது இந்த கனவு...
என்ன ஆகிறேன் - காதல் சொல்ல வந்தேன்
படம்: காதல் சொல்ல வந்தேன்
இசை: யுவன் ஷன்கர் ராஜா
பாட்டு: என்ன ஆகிறேன்
என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
தொட்டு பிடிதிதுடும் தூரத்தில் பறக்கிறேன், நிலவை பிடிக்கிறேன்
காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காதல் நீந்துதே
என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
பார்வையில் உந்தன் யோசனை புரிந்து செவையாவும் செய்வேன்
உயிருக்குள் ஒரு நூலினை கோர்த்து உன்னை அங்கு நெய்வேன்
மண்ணில் எது சுகம், பெண்ணே உந்தன் முகம்
உன்னிடத்தில் என்ன கேக்கிறேன், உன் காதல் போதுமே, என் ஜென்மம் தீருமே
காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காதல் நீந்துதே
என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
விதை என அன்று விழுந்தது, வழர்ந்து விரிச்சம் ஆகும் நேரம்
கனவென கண்ணில் இருந்தது, கரைந்து காதல் ஆகா மாறும்
எதை விரும்பினேன், அதை அடைகிறேன்
உன்னிடத்தில் என்ன கேக்கிறேன், செத்தாலும் உன் மடி, தந்தாலே நிம்மதி
காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காதல் நீந்துதே
என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
தொட்டு பிடிதிதுடும் தூரத்தில் பறக்கிறேன், நிலவை பிடிக்கிறேன்
இசை: யுவன் ஷன்கர் ராஜா
பாட்டு: என்ன ஆகிறேன்
என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
தொட்டு பிடிதிதுடும் தூரத்தில் பறக்கிறேன், நிலவை பிடிக்கிறேன்
காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காதல் நீந்துதே
என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
பார்வையில் உந்தன் யோசனை புரிந்து செவையாவும் செய்வேன்
உயிருக்குள் ஒரு நூலினை கோர்த்து உன்னை அங்கு நெய்வேன்
மண்ணில் எது சுகம், பெண்ணே உந்தன் முகம்
உன்னிடத்தில் என்ன கேக்கிறேன், உன் காதல் போதுமே, என் ஜென்மம் தீருமே
காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காதல் நீந்துதே
என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
விதை என அன்று விழுந்தது, வழர்ந்து விரிச்சம் ஆகும் நேரம்
கனவென கண்ணில் இருந்தது, கரைந்து காதல் ஆகா மாறும்
எதை விரும்பினேன், அதை அடைகிறேன்
உன்னிடத்தில் என்ன கேக்கிறேன், செத்தாலும் உன் மடி, தந்தாலே நிம்மதி
காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காதல் நீந்துதே
என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
தொட்டு பிடிதிதுடும் தூரத்தில் பறக்கிறேன், நிலவை பிடிக்கிறேன்
ஒரு வானவில்லின் - காதல் சொல்ல வந்தேன்
படம்: காதல் சொல்ல வந்தேன்
இசை: யுவன் ஷன்கர் ராஜா.
பாட்டு: வானவில்லின் பக்கம்
ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பாகிறேன் நானே
என் வாசல் மட்டும் நனைக்கும் மழையல் பார்கிறேனே
என்னை சொட்ட சொட்ட நனைய வைத்தாள்
நெஞ்சை கிட்ட தட்ட கரைய வைத்தாள்
அவள் அழகின் நதியில் விழுகிறேனா இல்லையா என்னை மாற்றினாள்
காதல் கரை ஏற்றினால்
ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பாகிறேன் நானே
என் வாசல் மட்டும் நனைக்கும் மழையல் பார்கிறேனே
நேற்று வரையில் நான், காற்று வீசினால், நின்று ரசித்ததே இல்லை
விரல்கள் கொர்க்கையில் விருப்பம் கொடுத்திடும் நெருப்பில் எரிந்ததே இல்லை
தொட்டு பேசினால், என்னவோ ஆகிறேன்
உன்னை விட்டு பிரிகையில், கொஞ்சமா சாகிறேன்
மிதக்கிறேன், பறக்கிறேன், மேகத்தை பிடிக்கிறேன்
அருகிலே, சந்தியா, யோகத்தில் குதிக்கிறேன்
இது போதும், பெண்ணே, இது போதும்
ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பாகிறேன் நானே
என் வாசல் மட்டும் நனையும் மழையல் பார்கிறேனே
இது போதும், பெண்ணே, இது போதும்
இது போதும், பெண்ணே, இது போதும்
எங்க நடக்கிறேன், எதற்கு சிரிக்கிறேன், வயதை மறக்கிறேன் நானே
குடைகள் இருந்துமே, மழையில் நனைவது, காதல் வந்த பின் தானே
தந்தை அருகினில் இதுவரை தூங்கினேன்
தன்னம் தனிமையை இன்று நான் விரும்பினேன்
இது என்ன, இழமைகள் நடத்திடும் மோதல
இதயத்தில் கொதிக்கிற காச்சலே காதலா
இது போதும், பெண்ணே, இது போதும்
இது போதும், பெண்ணே, இது போதும்
ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பாகிறேன் நானே
என் வாசல் மட்டும் நனைக்கும் மழையல் பார்கிறேனே
என்னை சொட்ட சொட்ட நனைய வைத்தாள்
நெஞ்சை கிட்ட தட்ட கரைய வைத்தாள்
அவள் அழகின் நதியில் விழுகிறேனா இல்லையா என்னை மாற்றினாள்
காதல் கரை ஏற்றினால்
இசை: யுவன் ஷன்கர் ராஜா.
பாட்டு: வானவில்லின் பக்கம்
ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பாகிறேன் நானே
என் வாசல் மட்டும் நனைக்கும் மழையல் பார்கிறேனே
என்னை சொட்ட சொட்ட நனைய வைத்தாள்
நெஞ்சை கிட்ட தட்ட கரைய வைத்தாள்
அவள் அழகின் நதியில் விழுகிறேனா இல்லையா என்னை மாற்றினாள்
காதல் கரை ஏற்றினால்
ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பாகிறேன் நானே
என் வாசல் மட்டும் நனைக்கும் மழையல் பார்கிறேனே
நேற்று வரையில் நான், காற்று வீசினால், நின்று ரசித்ததே இல்லை
விரல்கள் கொர்க்கையில் விருப்பம் கொடுத்திடும் நெருப்பில் எரிந்ததே இல்லை
தொட்டு பேசினால், என்னவோ ஆகிறேன்
உன்னை விட்டு பிரிகையில், கொஞ்சமா சாகிறேன்
மிதக்கிறேன், பறக்கிறேன், மேகத்தை பிடிக்கிறேன்
அருகிலே, சந்தியா, யோகத்தில் குதிக்கிறேன்
இது போதும், பெண்ணே, இது போதும்
ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பாகிறேன் நானே
என் வாசல் மட்டும் நனையும் மழையல் பார்கிறேனே
இது போதும், பெண்ணே, இது போதும்
இது போதும், பெண்ணே, இது போதும்
எங்க நடக்கிறேன், எதற்கு சிரிக்கிறேன், வயதை மறக்கிறேன் நானே
குடைகள் இருந்துமே, மழையில் நனைவது, காதல் வந்த பின் தானே
தந்தை அருகினில் இதுவரை தூங்கினேன்
தன்னம் தனிமையை இன்று நான் விரும்பினேன்
இது என்ன, இழமைகள் நடத்திடும் மோதல
இதயத்தில் கொதிக்கிற காச்சலே காதலா
இது போதும், பெண்ணே, இது போதும்
இது போதும், பெண்ணே, இது போதும்
ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பாகிறேன் நானே
என் வாசல் மட்டும் நனைக்கும் மழையல் பார்கிறேனே
என்னை சொட்ட சொட்ட நனைய வைத்தாள்
நெஞ்சை கிட்ட தட்ட கரைய வைத்தாள்
அவள் அழகின் நதியில் விழுகிறேனா இல்லையா என்னை மாற்றினாள்
காதல் கரை ஏற்றினால்
Imayodu iyamaga
Enipaga Eerkum oru kulalin kural
thithithu thudikum paathi irulil iruthayam
thaenai thedum oru pattampoochi pol
thulli thaavum paathi kankal kanavil
punnagayai parthathum oru ayul arivilanthu
kannin imayodu paathi kovam kallamaga
vizhi vettamal oru nimidam ninrukol
thithithu thudikum paathi irulil iruthayam
thaenai thedum oru pattampoochi pol
thulli thaavum paathi kankal kanavil
punnagayai parthathum oru ayul arivilanthu
kannin imayodu paathi kovam kallamaga
vizhi vettamal oru nimidam ninrukol
En idhayam, idhayam, idhayam, idhayam...
Idiyum minnalum kathil kekathu
oru thuli, iru thuli, pala thuli
kankalai moodi vinn vizhi paarka
kathil isaikum manthiram
koorayin then olayin moolayil
oru thuli, uyir pirakkum siru velayil
vadivam sertha olai kaneeril ala
oru nodi vazhum thuli punnagayil minnum
eeram illa mazhaiyum, niram ulla mazhaiyum
kanmoodinal kankalil theriyum
kathal pol poiyum, kadavul pol mayamum
kanthiranthal.....
oru thuli, iru thuli, pala thuli
kankalai moodi vinn vizhi paarka
kathil isaikum manthiram
koorayin then olayin moolayil
oru thuli, uyir pirakkum siru velayil
vadivam sertha olai kaneeril ala
oru nodi vazhum thuli punnagayil minnum
eeram illa mazhaiyum, niram ulla mazhaiyum
kanmoodinal kankalil theriyum
kathal pol poiyum, kadavul pol mayamum
kanthiranthal.....
huh?
Netrenbathu Mudinthathu Ninaivil Illai
Naan Naalaiku Nadapathai Ninaipathillai
Indrenbathai Thaviravum Ethuvum Illai
Kondadinal Ithayathil Kavalai Illai
Vattam Pottu Nee Vazhvatharku
Vazhkai Enna Kanithama?
Ellai Thaandi Nee Aadipadu
Naeram Vanthaal Jeyam Jeyam.
what does that mean?
Naan Naalaiku Nadapathai Ninaipathillai
Indrenbathai Thaviravum Ethuvum Illai
Kondadinal Ithayathil Kavalai Illai
Vattam Pottu Nee Vazhvatharku
Vazhkai Enna Kanithama?
Ellai Thaandi Nee Aadipadu
Ethuvum Illai Punithama
Nenjil Illai Bayam BayamNaeram Vanthaal Jeyam Jeyam.
what does that mean?
Evolution
So we evolved from monkeys...thats the widely accepted view held by most people and most people of education.
It takes all these thousands of years of evolution for monkeys to finally swing on trees, develop special bone structures to aid them in jumping from tree to tree.
While humans were evolving to walk upright, monkeys were becoming .........monkeys.
So what were humans before they became homo sapiens? What were monkeys before they became monkeys? We didnt split from the monkeys we collided with the monkeys.
It takes all these thousands of years of evolution for monkeys to finally swing on trees, develop special bone structures to aid them in jumping from tree to tree.
While humans were evolving to walk upright, monkeys were becoming .........monkeys.
So what were humans before they became homo sapiens? What were monkeys before they became monkeys? We didnt split from the monkeys we collided with the monkeys.
என் நெஞ்சில் - பானா காத்தாடி
படம்: பானா காத்தாடி
இசை: யுவன் ஷன்கர் ராஜா
பாட்டு: என் நெஞ்சில்
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன் பெயர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது அதன் பெயர் என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது, என்ன அது இதயம் கேட்டது
காதல் என உயிரும் சொன்னது அன்பே
காதல் என உயிரும் சொன்னது அன்பே
என் பெயரில் ஒரு பெயர் சேர்ந்தது அந்த பெயர் என்னவென கேட்டேன்
என் தீவில் ஒரு கால் வந்தது அந்த ஆள் எங்கே என கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது, உன்னிடத்தில் உருகி நின்றது
காதல் இது உயிரும் சொன்னது அன்பே
காதல் இது உயிரும் சொன்னது அன்பே
சில நேரத்தில் நம் பார்வைகள் தவறாகவே இடை போடுமே
மழை நேரத்தில் விழி ஓரத்தில் இருளாகவே ஒழி தோன்றுமே
இதயம் இடை போடவே, இதயம் தடைய இல்லை
புரிந்ததும் பறந்தேனே உன்னிடம்
என்னை நீ மாற்றினாய், எங்கும் _____ பூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம்
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன் பெயர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது அதன் பெயர் என்னவென கேட்டேன்
உன் பார்த்ததும் அந்நாளிலே காதல் நெஞ்சே வரவே இல்லை
எதிர் காற்றிலே, குடை போலவே சாய்ந்தே நின்றேன் எழவேயில்லை
இரவில் உறக்கம் இல்லை, பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்று, இன்று புரின்தேனட
என்னை நீ ஏற்றுகொள் முழுவதும்
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன் பெயர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது அதன் பெயர் என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது, என்ன அது இதயம் கேட்டது
காதல் என உயிரும் சொன்னது அன்பே
காதல் என உயிரும் சொன்னது அன்பே
காதல் என உயிரும் சொன்னது அன்பே
காதல் என உயிரும் சொன்னது அன்பே
இசை: யுவன் ஷன்கர் ராஜா
பாட்டு: என் நெஞ்சில்
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன் பெயர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது அதன் பெயர் என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது, என்ன அது இதயம் கேட்டது
காதல் என உயிரும் சொன்னது அன்பே
காதல் என உயிரும் சொன்னது அன்பே
என் பெயரில் ஒரு பெயர் சேர்ந்தது அந்த பெயர் என்னவென கேட்டேன்
என் தீவில் ஒரு கால் வந்தது அந்த ஆள் எங்கே என கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது, உன்னிடத்தில் உருகி நின்றது
காதல் இது உயிரும் சொன்னது அன்பே
காதல் இது உயிரும் சொன்னது அன்பே
சில நேரத்தில் நம் பார்வைகள் தவறாகவே இடை போடுமே
மழை நேரத்தில் விழி ஓரத்தில் இருளாகவே ஒழி தோன்றுமே
இதயம் இடை போடவே, இதயம் தடைய இல்லை
புரிந்ததும் பறந்தேனே உன்னிடம்
என்னை நீ மாற்றினாய், எங்கும் _____ பூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம்
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன் பெயர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது அதன் பெயர் என்னவென கேட்டேன்
உன் பார்த்ததும் அந்நாளிலே காதல் நெஞ்சே வரவே இல்லை
எதிர் காற்றிலே, குடை போலவே சாய்ந்தே நின்றேன் எழவேயில்லை
இரவில் உறக்கம் இல்லை, பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்று, இன்று புரின்தேனட
என்னை நீ ஏற்றுகொள் முழுவதும்
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன் பெயர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது அதன் பெயர் என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது, என்ன அது இதயம் கேட்டது
காதல் என உயிரும் சொன்னது அன்பே
காதல் என உயிரும் சொன்னது அன்பே
காதல் என உயிரும் சொன்னது அன்பே
காதல் என உயிரும் சொன்னது அன்பே
Google ugly
Now days on the web almost all web pages host google ads. This is really a disease on the internet. Like some foul fungus growing on trees these ads ruin websites and the information they are trying to provide.
This site does the same but does it eloquently!
Come on people clean up your greed or stick to google's rules of one banner per page.
This site does the same but does it eloquently!
Come on people clean up your greed or stick to google's rules of one banner per page.
தாக்குதே - Baana kaathadi
பாட்டு : தாக்குதே
இசை: யுவன் ஷங்கர் ராஜா
படம்: பாணா காத்தாடி
தாக்குதே கண்
தாக்குதே கண்
பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை நான் பார்த்ததே
புங்காத்ததை கை கொர்த்ததே
கோர்த்ததை பூ எர்த்ததே
தன் வார்த்தையில் தேன் வர்த்ததே
வார்த்தையில் நான் பார்வையில் நான்
பார்க்கலாம் ஓர் வாழ்க்கையே
யாரோடு யாரென்று
யார்தான் சொல்வரோ
தாக்குதே கண்
தாக்குதே கண்
பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை நான் பார்த்ததே
புங்காத்ததை கை கொர்த்ததே
பார்த்த பொழுதே பூசம் தான்
போக போக நேசம் தான்
பூசம் தீர்ந்து நேசம் தீர்ந்து இன்று happy
வேட்டைமொழி தான் ஆண் மொழி
கோட்டை மொழி தான் பெண் மொழி
ஒன்றுகொன்று workout ஆச்சே
நல்ல chemistry
வாங்க கடலின் ஓரத்தில்
வெயில் தாண்ட நேரம் பார்த்து
நேசம் பூத்து பேசுதே எதோ எதோ தான்
தாக்குதே கண்
தாக்குதே கண்
பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை நான் பார்த்ததே
புங்காத்ததை கை கொர்த்ததே
cell இல் தினமும் chatting தான்
coffee shop இல் meeting தான்
ஆனபோதும் அசை நெஞ்சில் பூத்ததில்லை
பஞ்சும் நெருப்பும் பக்கம் தான்,
பத்திகாமல் நிக்கும் நான்
பூமியின் மேல் இவர்களை போல் பார்த்ததில்லை
தீண்டும் விரல்கள் தீண்டலாம்
தீண்டும்போதும் துமை காக்கும்
தோழமைக்கு சாட்சியே வானம் பூமி தான்
தாக்குதே கண்
தாக்குதே கண்
பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை நான் பார்த்ததே
புங்காத்ததை கை கொர்த்ததே
கோர்த்ததை பூ எர்த்ததே
தன் வார்த்தையில் தேன் வர்த்ததே
வார்த்தையில் நான் பார்வையில் நான்
பார்க்கலாம் ஓர் வாழ்க்கையே
யாரோடு யாரென்று
யார்தான் சொல்வரோ
தாக்குதே கண்
தாக்குதே கண்
பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை நான் பார்த்ததே
புங்காத்ததை கை கொர்த்ததே
இசை: யுவன் ஷங்கர் ராஜா
படம்: பாணா காத்தாடி
தாக்குதே கண்
தாக்குதே கண்
பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை நான் பார்த்ததே
புங்காத்ததை கை கொர்த்ததே
கோர்த்ததை பூ எர்த்ததே
தன் வார்த்தையில் தேன் வர்த்ததே
வார்த்தையில் நான் பார்வையில் நான்
பார்க்கலாம் ஓர் வாழ்க்கையே
யாரோடு யாரென்று
யார்தான் சொல்வரோ
தாக்குதே கண்
தாக்குதே கண்
பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை நான் பார்த்ததே
புங்காத்ததை கை கொர்த்ததே
பார்த்த பொழுதே பூசம் தான்
போக போக நேசம் தான்
பூசம் தீர்ந்து நேசம் தீர்ந்து இன்று happy
வேட்டைமொழி தான் ஆண் மொழி
கோட்டை மொழி தான் பெண் மொழி
ஒன்றுகொன்று workout ஆச்சே
நல்ல chemistry
வாங்க கடலின் ஓரத்தில்
வெயில் தாண்ட நேரம் பார்த்து
நேசம் பூத்து பேசுதே எதோ எதோ தான்
தாக்குதே கண்
தாக்குதே கண்
பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை நான் பார்த்ததே
புங்காத்ததை கை கொர்த்ததே
cell இல் தினமும் chatting தான்
coffee shop இல் meeting தான்
ஆனபோதும் அசை நெஞ்சில் பூத்ததில்லை
பஞ்சும் நெருப்பும் பக்கம் தான்,
பத்திகாமல் நிக்கும் நான்
பூமியின் மேல் இவர்களை போல் பார்த்ததில்லை
தீண்டும் விரல்கள் தீண்டலாம்
தீண்டும்போதும் துமை காக்கும்
தோழமைக்கு சாட்சியே வானம் பூமி தான்
தாக்குதே கண்
தாக்குதே கண்
பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை நான் பார்த்ததே
புங்காத்ததை கை கொர்த்ததே
கோர்த்ததை பூ எர்த்ததே
தன் வார்த்தையில் தேன் வர்த்ததே
வார்த்தையில் நான் பார்வையில் நான்
பார்க்கலாம் ஓர் வாழ்க்கையே
யாரோடு யாரென்று
யார்தான் சொல்வரோ
தாக்குதே கண்
தாக்குதே கண்
பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை நான் பார்த்ததே
புங்காத்ததை கை கொர்த்ததே
Sensation
Its weird, never hear any racism, you hear the usual foreigners comment but nothing dark.
I'm walking down the street the crazy woman is infront of me, she always talks to herself but i never heard what she says, she hears me behind her,i got my hoody on, then she starts mumbling
"dirty blacks, shouldnt be in this country..."
Now i'm passing her and waking past her
"vile creatures...."
I'm thinking BNP voter,
Now here is the twist, she believes in what she says, lets say she believes this as much as her god.
Where does this leave us?
If you believe in something so blindly, your mentality is as good as a racist. And here is where religion finds itself, because it expects blind followers, and they are the best disciples.
Of course blind atheists are a cause for a bigger concern!
I'm walking down the street the crazy woman is infront of me, she always talks to herself but i never heard what she says, she hears me behind her,i got my hoody on, then she starts mumbling
"dirty blacks, shouldnt be in this country..."
Now i'm passing her and waking past her
"vile creatures...."
I'm thinking BNP voter,
Now here is the twist, she believes in what she says, lets say she believes this as much as her god.
Where does this leave us?
If you believe in something so blindly, your mentality is as good as a racist. And here is where religion finds itself, because it expects blind followers, and they are the best disciples.
Of course blind atheists are a cause for a bigger concern!
Subscribe to:
Posts (Atom)






