பாஸ் என்கிற பாஸ்கரன் - ஏன்னா படம்!
laugh a minute
பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு விமர்சனம்...
இந்த காலத்தில படம் பாக்க போறதென்றால் மனதை திருப்தி படுத்திகொண்டு தான் போக வேண்டும். உள்ளதுக்குள்ளேயே குறைந்த எதிர்பார்ப்புடன் தான் செல்ல வேண்டும். ஏன் என்று நீங்கள் கேக்கலாம், அதற்ட்கு ஒரே பதில் - விஜயின் படங்கள். படம் என்றால் என்னா என்று தெரியாமல் படம் எடுக்கிறார். கதை ஒழுங்காதான் சொல்லியிருப்பங்கள் ஆனா அவருக்காக படத்தில நூறு சண்டைகள் - ஏன்? எதற்கு? எப்பிடி? ஐயோ !
அது இருக்கட்டும், அடுத்த படமும் அப்பிடி தான் வரும். மாற்றம் இருக்காது.
பாஸ் என்கிற பாஸ்கரன் ஒரு இயக்குநரின் படம், அவரது கதையை ஒரு சுயநலம் இல்லாத நடிகரோடு சேர்ந்து செய்த படம். அது படம் முழுதும் நன்றாகவே தெரிகின்றது. ஆர்யாவும் சரி, சந்தானுமும் சரி, இனிப்பான நயன்தாராவும் சரி, மக்கள் எல்லாரும் சிரி - க்கவைதுள்ளர்கள்.
பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு விமர்சனம்...
இந்த காலத்தில படம் பாக்க போறதென்றால் மனதை திருப்தி படுத்திகொண்டு தான் போக வேண்டும். உள்ளதுக்குள்ளேயே குறைந்த எதிர்பார்ப்புடன் தான் செல்ல வேண்டும். ஏன் என்று நீங்கள் கேக்கலாம், அதற்ட்கு ஒரே பதில் - விஜயின் படங்கள். படம் என்றால் என்னா என்று தெரியாமல் படம் எடுக்கிறார். கதை ஒழுங்காதான் சொல்லியிருப்பங்கள் ஆனா அவருக்காக படத்தில நூறு சண்டைகள் - ஏன்? எதற்கு? எப்பிடி? ஐயோ !
அது இருக்கட்டும், அடுத்த படமும் அப்பிடி தான் வரும். மாற்றம் இருக்காது.
பாஸ் என்கிற பாஸ்கரன் ஒரு இயக்குநரின் படம், அவரது கதையை ஒரு சுயநலம் இல்லாத நடிகரோடு சேர்ந்து செய்த படம். அது படம் முழுதும் நன்றாகவே தெரிகின்றது. ஆர்யாவும் சரி, சந்தானுமும் சரி, இனிப்பான நயன்தாராவும் சரி, மக்கள் எல்லாரும் சிரி - க்கவைதுள்ளர்கள்.
யார் இந்த பெண் - Boss என்கிற பாஸ்கரன்
Posted by
AJ
at
11:35 pm
,
Labels:
Boss என்கிற பாஸ்கரன்,
I Miss You Da - Sakkarakatti Lyrics,
song,
tamil,
tamil lyrics,
யார் இந்த பெண்
படம்: Boss என்கிற பாஸ்கரன்
பட்டு: யார் இந்த பெண்
பாடகர்: ஹரிசரண்
இசை : யுவன் ஷன்கர்ராஜா
யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள் எதோ கேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஒ...
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்குறாள்
நெஞ்சை கிளிக்குறாள் ஒ..
கூட்டத்தில் இருத்தும் தனியாக தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த்த பூவாக திரிந்தாள்
என்னை எதோ செய்தாள்...
யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே ஒ..
என் வீட்டு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள்
எப்போதும் வேண்டும் என்று கேட்பேன்
அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில்
அதிகாலை சூரியனை பார்பேன்
கண்ணாடி வழயலை போல கையேடு நானும் பிறக்கவே துடிப்பேன்
கால் கட்டும் கொளுசில் என்னோட மனசை சேர்த்து கொர்கவே தவிப்பேன்
காதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன், கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்
என்னை எதோ செய்தாள்...
யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
நான் கொஞ்சம் பார்த்தால், எங்கேயோ பார்ப்பாள்
பார்க்காத நேரம் என்னை பார்ப்பாள்
எனை பார்த்து சிரிப்பாள், நான் பார்த்தால் மறைப்பாள்
மெய்யாக பொய்யாகத்தான் நடிப்பாள்
பெண் நெஞ்சம் புதியதை போல எப்போதும் யாரும் அறிந்த்ததேயில்லை
ஆண் நெஞ்சின் துடிப்பும், அன்றாடம் தவிப்பும் பெண்கள் மதிப்பதேயில்லை
மனம் நொந்த பிறகே, முதல் வார்த்தை சொல்வாள்,
மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள்
என்னை எதோ செய்தாள்...
யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள் எதோ கேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஒ...
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்குறாள்
நெஞ்சை கிளிக்குறாள் ஒ..
கூட்டத்தில் இருத்தும் தனியாக தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த்த பூவாக திரிந்தாள்
என்னை எதோ செய்தாள்...
British colonial leftovers - Part 1
Capitalism, better than communism or socialism. That is what the west thought would be the best for the world and therefore demonized communism and all other isms which clever people thought of. Of course some isms are definitely not good for us but is capitalism worthy? did the west chose it because they were already wealthy? They dominated the poor countries and liked it and felt the need to demonize in order to preserve their capitalism, Because the whole thing would fall apart without free market more importantly poor people.
so where am i going with this?
Take any country colonised by the British and you will find that the people are driven by money and money alone. life even at the lower order is driven by money, success is measured by how rich you are. Is this a culture bred by the british colonialists? could a society be so designed that it seeks money at every opportunity. Of course as you keep the mass trying to make money they don't pay attention to how the country is run, even if they did it would come second to making money.
so where am i going with this?
Take any country colonised by the British and you will find that the people are driven by money and money alone. life even at the lower order is driven by money, success is measured by how rich you are. Is this a culture bred by the british colonialists? could a society be so designed that it seeks money at every opportunity. Of course as you keep the mass trying to make money they don't pay attention to how the country is run, even if they did it would come second to making money.
google instant - what it should be...
now..this google isntant is making me blind...
but what google instant should be is that it brings up the page as you type...below the search bar, bring up the first site which comes close as you type..maybe a preview of the site.. come on google its do-able!
i'm sick of lists, i want to be lucky.
but what google instant should be is that it brings up the page as you type...below the search bar, bring up the first site which comes close as you type..maybe a preview of the site.. come on google its do-able!
i'm sick of lists, i want to be lucky.
தத்தி தாவும் - Boss என்கிற பாஸ்கரன்
படம்: Boss என்கிற பாஸ்கரன்
இசை: யுவன் ஷன்கர் ராஜா
பாடு: தத்தி தாவும்
தத்தி தாவும் paper நான் என்னை boat 'ஐ போல செய்தாளே
kick 'கு ஏத்தி ஏத்தித்தான் என்னை கவுத்தளே
ink 'கு இல்ல பேனா நான் வந்து wine 'ஐ ஊத்தி போறாளே
மப்பு ஏத்தி ஏத்தித்தான் மெல்ல உடைச்சளே
என்னா பாடுறேன் என்னா பேசுறேன் யார்க்கும் புரியவில்லை
எங்கு போகிறேன் என்னா பண்ணுறேன் எதுவும் தெரியவில்லை
உன் சொந்தம் நான் என் அன்பே நீ உன் ______ நான் தியடி
உன் sister 'உம் என் brother 'ம் போல் என்றும் வாழலாம் வா வா
சட்டை pocket 'இல் வைக்கிறேன், cigarette packet 'ட மாறுற
heart 'டு பக்கத்தில் மெல்லாம சீன்ட்டுரா
hero honda 'வை ஓட்டுறேன் hero போலவே மாத்துற
zero பக்கத்தில் கொடுத்தான் போடுறா
college 'ஜே பொய்யும் தீரல
knowledge 'ஜே எதுவும் ஏராள
marriage 'ஜே பண்ண தேவல மானே உடனே வா
தத்தி தாவும் paper நான் என்னை boat 'ஐ போல செய்தாளே
kick 'கு ஏத்தி ஏத்தித்தான் என்னை கவுத்தளே
ink 'கு இல்ல பேனா நான் வந்து wine 'ஐ ஊத்தி போறாளே
மப்பு ஏத்தி ஏத்தித்தான் மெல்ல உடைச்சளே
town 'நு bus 'இல ஏறியே ticket வாங்கி நீ நீட்டினா
வித்த ticket 'உம் lottery ஆகுமே
இங்கிலாந்துக்கு ராணிய, english 'சு நீ பேசின
ABCD 'ஐ நேசிக்க தோணுமே
incoming call 'க்கு காசில்ல
outgoing call 'க்கும் காசில்ல
உன் number தவிர பேசல
மானே உடனே வா
தத்தி தாவும் paper நான் என்னை boat 'ஐ போல செய்தாளே
kick 'கு ஏத்தி ஏத்தித்தான் என்னை கவுத்தளே
ink 'கு இல்ல பேனா நான் வந்து wine 'ஐ ஊத்தி போறாளே
மப்பு ஏத்தி ஏத்தித்தான் மெல்ல உடைச்சளே
இசை: யுவன் ஷன்கர் ராஜா
பாடு: தத்தி தாவும்
தத்தி தாவும் paper நான் என்னை boat 'ஐ போல செய்தாளே
kick 'கு ஏத்தி ஏத்தித்தான் என்னை கவுத்தளே
ink 'கு இல்ல பேனா நான் வந்து wine 'ஐ ஊத்தி போறாளே
மப்பு ஏத்தி ஏத்தித்தான் மெல்ல உடைச்சளே
என்னா பாடுறேன் என்னா பேசுறேன் யார்க்கும் புரியவில்லை
எங்கு போகிறேன் என்னா பண்ணுறேன் எதுவும் தெரியவில்லை
உன் சொந்தம் நான் என் அன்பே நீ உன் ______ நான் தியடி
உன் sister 'உம் என் brother 'ம் போல் என்றும் வாழலாம் வா வா
சட்டை pocket 'இல் வைக்கிறேன், cigarette packet 'ட மாறுற
heart 'டு பக்கத்தில் மெல்லாம சீன்ட்டுரா
hero honda 'வை ஓட்டுறேன் hero போலவே மாத்துற
zero பக்கத்தில் கொடுத்தான் போடுறா
college 'ஜே பொய்யும் தீரல
knowledge 'ஜே எதுவும் ஏராள
marriage 'ஜே பண்ண தேவல மானே உடனே வா
தத்தி தாவும் paper நான் என்னை boat 'ஐ போல செய்தாளே
kick 'கு ஏத்தி ஏத்தித்தான் என்னை கவுத்தளே
ink 'கு இல்ல பேனா நான் வந்து wine 'ஐ ஊத்தி போறாளே
மப்பு ஏத்தி ஏத்தித்தான் மெல்ல உடைச்சளே
town 'நு bus 'இல ஏறியே ticket வாங்கி நீ நீட்டினா
வித்த ticket 'உம் lottery ஆகுமே
இங்கிலாந்துக்கு ராணிய, english 'சு நீ பேசின
ABCD 'ஐ நேசிக்க தோணுமே
incoming call 'க்கு காசில்ல
outgoing call 'க்கும் காசில்ல
உன் number தவிர பேசல
மானே உடனே வா
தத்தி தாவும் paper நான் என்னை boat 'ஐ போல செய்தாளே
kick 'கு ஏத்தி ஏத்தித்தான் என்னை கவுத்தளே
ink 'கு இல்ல பேனா நான் வந்து wine 'ஐ ஊத்தி போறாளே
மப்பு ஏத்தி ஏத்தித்தான் மெல்ல உடைச்சளே
இரு பாதம், ஒரு பாதை...
கவிதை எப்பிடி எழுதிறது?
கற்பனை வேண்டும், எழுத வார்த்தைகள் வேண்டும்
இதெல்லாம் விட முக்கியமானது கவிதையின் பொருள்.
ஒரு பொருள் இல்லாமல் கவிதை எழுத முடியாது, எழுதினாலும் அதற்கு உயிர் இருக்காது.
உயிர் தருவது எது?
கவிதை எதைப்பற்றியும் எழுதலாம், காதல், சாதல் , வாழ்தல். தத்துவம் சொல்லலாம், நாட்டின் முன்னேற்றம் குறித்து எழுதலாம். எது எழுதினாலும் ஒரு பொருள் வைத்து எழுதினால் போதும்.
இப்பிடி கவிதை எழுதினவர்கள் பல பேர், ஆனால் நிலைத்து நின்ற கவிதைகள் எழுதுவது சில பேர். ஏன்?
கவிதை எழுதும் பொது பொருளை ஒரு வேறுபட்ட பார்வையில் எழுத வேண்டும். நேரங்கள் எங்கு பயணித்தாலும் இந்த பார்வையில் தன அடங்குகிறது கவிதையின் உயிர்.
"...தென்றல் போகின்றது, சோலை சிரிக்கின்றது... "
"...வாழ் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உன்தான் ஊர்வலம்..."
"..தாமரை மேலே, நீர் துழிபோல், தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன..."
கற்பனை வேண்டும், எழுத வார்த்தைகள் வேண்டும்
இதெல்லாம் விட முக்கியமானது கவிதையின் பொருள்.
ஒரு பொருள் இல்லாமல் கவிதை எழுத முடியாது, எழுதினாலும் அதற்கு உயிர் இருக்காது.
உயிர் தருவது எது?
கவிதை எதைப்பற்றியும் எழுதலாம், காதல், சாதல் , வாழ்தல். தத்துவம் சொல்லலாம், நாட்டின் முன்னேற்றம் குறித்து எழுதலாம். எது எழுதினாலும் ஒரு பொருள் வைத்து எழுதினால் போதும்.
இப்பிடி கவிதை எழுதினவர்கள் பல பேர், ஆனால் நிலைத்து நின்ற கவிதைகள் எழுதுவது சில பேர். ஏன்?
கவிதை எழுதும் பொது பொருளை ஒரு வேறுபட்ட பார்வையில் எழுத வேண்டும். நேரங்கள் எங்கு பயணித்தாலும் இந்த பார்வையில் தன அடங்குகிறது கவிதையின் உயிர்.
"...தென்றல் போகின்றது, சோலை சிரிக்கின்றது... "
"...வாழ் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உன்தான் ஊர்வலம்..."
"..தாமரை மேலே, நீர் துழிபோல், தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன..."
எதோ ஒன்று என்னை தாக்க - Rap Version (Translation)
Posted by
AJ
at
8:33 pm
,
Labels:
எதோ ஒன்று என்னை தாக்க (Etho onru ennai thaaka) - Rap Version (English Translation)
எதோ ஒன்று என்னை தாக்க (Etho onru ennai thaaka) - Rap Version (English Translation)
all the memories we've shared, i saved it in my heart
something stirrs inside me in anger
prentending that you are a stranger
i'm lost in this crazy drama you play
tell me girl, should i go or should i stay
i dreamt a lifetime in your embrace
when i woke up all i wanted to see was your face
seems like the dreams was all fake
like trying to catch the moon before dawn break
all the memories we've shared, i saved it in my heart
but i've lost my heart, i found on the day we part
i'm tryna leave but my minds messed up like i'm on weed
where am i going, who do i ask, all paths to you they lead
your've turned my nights into days, so fast like i'm on speed
when you left, i'm lonley like akon, you are what i need
i hear your voices inside my head, and its killing me inside
i'm going crazy, save me, i need you by my side.
எதோ ஒன்று என்னை தாக்க - பையா
படம்: பையா
பாட்டு: ஏதோ ஒன்று என்னை
எதோ ஒன்று என்னைத்தாக்க
யாரோ போல உன்னைப்பாக்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை
கண்ணில் வைத்து தூங்கினேன்
கலைவிடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகயிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே
என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன், எதுவும் இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது எல்லா பாதையும் உன்னிடத்தில்
நீ எந்தன் வாழ்வில் வந்தாய் என் இரவையும் பகலையும் மாற்றி போனாய்
ஏன் இந்த பிரிவை தந்தாய், என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்
உள்ளே உன் குரல் கேக்குதேடி, என்னை என் உயிர் தாக்குதேடி
எங்கே இருக்கிறேன், எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான் ஒ...
காத்திருப்பேன்...
காத்திருப்பேன்...
(அனுபுள்ள சந்தியா, காதல் சொல்ல வந்தேன்)
என்றோ யாரோ உன் கையை தொடுவான்
இன்பம் துன்பம் எல்லாமே அறிவான்
அன்பே, அது நானாக கூடாத...
(அனுபுள்ள சந்தியா, காதல் சொல்ல வந்தேன்)
மயக்கம் என்னா...
மயக்கம் என்னா...
என்னொரு வாரம் போய்விட்டது, அதை நம் ஒருவரும் மறுபடி காணமாட்டோம்.
என்னொரு வாரும் சாவுக்கு நெருங்கியிடுகிறோம்.
வாழு, வாழ்வதை வாழ விட்டு வாழு.
என்னொரு வாரம் போய்விட்டது, அதை நம் ஒருவரும் மறுபடி காணமாட்டோம்.
என்னொரு வாரும் சாவுக்கு நெருங்கியிடுகிறோம்.
வாழு, வாழ்வதை வாழ விட்டு வாழு.
என்ன புதினம்...
என்ன புதினம்...
மாற்றம் எதுவும் இல்லை, இக்கரைக்கு அக்கரை பச்சை என்று பார்த்தது போல் தான் இருக்கிறது. இக்கரையும் மாறவில்லை, அக்கரையும் அதே வழியில் தான் போகிறது.
வேஷம் போட்டாலும் அது ஒரு நாள் கலையும், அது அந்த நீல நரிக்கதை கேட்ட எல்லாருக்கும் தெரியும், வேஷம் கலைஞ்ச பிறகு என்ன நடக்கும்? யோசி....
மாற்றம் எதுவும் இல்லை, இக்கரைக்கு அக்கரை பச்சை என்று பார்த்தது போல் தான் இருக்கிறது. இக்கரையும் மாறவில்லை, அக்கரையும் அதே வழியில் தான் போகிறது.
வேஷம் போட்டாலும் அது ஒரு நாள் கலையும், அது அந்த நீல நரிக்கதை கேட்ட எல்லாருக்கும் தெரியும், வேஷம் கலைஞ்ச பிறகு என்ன நடக்கும்? யோசி....
ஏந்திரன் - இரும்பிலே ஒரு இருதயம்
பாட்டு: இரும்பிலே ஒரு இருதயம்
இசை: AR ரகுமான்
படம்: ஏந்திரன்
பாடகர்: ரகுமான், Kash n Krissy
all systems all go
all systems all go
all systems all go
arigato gozaimaz
operators are standing by
DNA
____ substantiating
You wanna seal my kiss boy,
you can't touch thisrobotic, hypnotic, hynotic, supersonic,
superstar can't can't can't get this
superstar can't can't can't get this
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ
முதல் முறை காதல் அளைக்குதோ
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ
முதல் முறை காதல் அளைக்குதோ
பூச்சியம் ஒன்றோடு
பூ வாசம் இன்றோடு
விண்மீன்கள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு
google'லால் காணாத தேடல்கள் என்னோடு
காலங்கள் காண காதல், பெண் பூவே உன்னோடு
oh oh oh ohhhhh
iRobot உன் காதில், i love you சொல்லட்ட
iRobot உன் காதில், i love you சொல்லட்ட
i am a supergirl, உன் காதல் rapper girl
i am a supergirl, உன் காதல் rapper girl
என்னுள்ளே, என்னெல்லாம், நீதானே நீதானே
உன் நீல கண்ணோரம், மின்சாரம் பறிப்பேன்
என் நீல பல்லாலே உன்னோடு சிரிப்பேன்
என் engine நெஞ்சோடு , உன் நெஞ்சை அணைப்பேன்
நீ தூங்கும் நேரத்தில், நான் என்னை அணைப்பேன்
எந்நாளும் எப்போதும் உன் கையில் பொம்மை ஆவேன்
watch me robot shake it, i know you wanna break it
தொட்டு பேசும் போதும், shock அடிக்க கூடும்
காதல் செய்யும் நேரம், motor வேகம் கூடும்
இரவில், நடுவில் battery தான் தீரும்
memory'இல் குமரியை தனிச்சிறை பிடித்தேன்
shutdown'ஏய் செயாமல் இரவினில் துடித்தேன்
sensor எல்லாம் தேயத்தேய நாழும் உன்னைப்படிதேன்
உன்னாலே தானே என் விதிகளை மறந்தேன்
எச்சில் இல்ல எந்தன் முத்தம் சர்ச்சை இன்றிக் கொல்ல்வாயா
ரெத்தம் இல்ல காதல் என்று ஒத்தி போக சொல்ல்வாயா
உயிரியல் மொழிகளில் ஏந்திரன் தானடி
உழவியில் மொழிகளில் இந்திரன் நானடி
சாதல் இல்ல சாபம் வாங்கி மண்மேலே வந்தேனே
தெய்மானமே இல்ல காதல் கொண்டு வந்தேனே
Hey Robot, மயக்காதே
you wanna come and get it boy
or are you just a robot toy
i dont wanna break you, even if it takes to
kind of like a break through
you dont even need a clue
you be my man's backup
i think you need a check up
i can melt your heart down
maybe if you got one
doing that for ages
since the time of sages
முட்டதே ஓரம்போ
நீ என் காலை சுற்றும் பாம்போ
காதல் சேயும் robot
நீ தேவை இல்ல போ போ
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ
முதல் முறை காதல் அளைக்குதோ
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ
முதல் முறை காதல் அளைக்குதோ
பூச்சியம் ஒன்றோடு
பூ வாசம் இன்றோடு
விண்மீன்கள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு
google'லால் காணாத தேடல்கள் என்னோடு
காலங்கள் காண காதல், பெண் பூவே உன்னோடு
Subscribe to:
Posts (Atom)