இயல்

,
பெண் யார் என்று தெரியாது, ஆனால் அவளுக்கு என் மீது காதல்,
அந்த காதலை கண்ட எனக்கு அவளோடு காதல்.
அவளை நான் முதலே கண் பார்த்து இருந்தேன்,
அவளின் விருப்பம் மெழுகுவத்தியின் உயிர் காற்றில் அணைவதுபோல் அணைந்துவிடும் என்று நினைதேன்,
அவளை நன் பின் தொடரவில்லை,
காற்றில் அடிபட்டு நன் சாய்ந்து கிடந்த போதும் அவள் என்னை தொட்டு பெசினாழ்,
அப்போதுதான் எனக்கு காதல் உண்டானது

அப்பிடி ஒரு காதலை நன் நிஜ வாழ்க்கையில்  உணர்ந்ததில்லை.

காட்டு வழி போகும் பொது, மதம் பிடித்த யானைகள் வரும் சத்தம் கேட்டு எல்லோரும் சிதறி ஓடினோம்
அவளும் அதில் ஒருத்தி, அவளை காணவில்லை, உயிர் இன்றி நின்றேன்
அங்கும் இங்கும் தேடினேன், அவளை கண்டுபிடித்தேன், அவளை அழைத்து,
சிறு குழந்தை போல் அள்ளி மார்பில் நெய்தேன்,
அவளை கொண்டு அங்கும் இங்கும் ஒளிவதற்கு ஒரு இடம் தேடினேன்,
யானைகள் சென்றன, காடு ஓய்ந்தது
அவள் கண்ணில் முடிந்தது இந்த கனவு...

என்ன ஆகிறேன் - காதல் சொல்ல வந்தேன்

,
படம்: காதல் சொல்ல வந்தேன்
இசை: யுவன் ஷன்கர் ராஜா
பாட்டு: என்ன ஆகிறேன்

என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
தொட்டு பிடிதிதுடும் தூரத்தில் பறக்கிறேன், நிலவை பிடிக்கிறேன்
காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காதல் நீந்துதே

என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்

பார்வையில் உந்தன் யோசனை புரிந்து செவையாவும் செய்வேன்
உயிருக்குள் ஒரு நூலினை கோர்த்து உன்னை அங்கு நெய்வேன்
மண்ணில் எது சுகம், பெண்ணே உந்தன் முகம்
உன்னிடத்தில் என்ன கேக்கிறேன், உன் காதல் போதுமே, என் ஜென்மம் தீருமே

காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காதல் நீந்துதே

என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்

விதை என அன்று விழுந்தது, வழர்ந்து விரிச்சம் ஆகும் நேரம்
கனவென கண்ணில் இருந்தது, கரைந்து காதல் ஆகா மாறும்
எதை விரும்பினேன், அதை அடைகிறேன்
உன்னிடத்தில் என்ன கேக்கிறேன், செத்தாலும் உன் மடி, தந்தாலே நிம்மதி

காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காதல் நீந்துதே

என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
தொட்டு பிடிதிதுடும் தூரத்தில் பறக்கிறேன், நிலவை பிடிக்கிறேன்

ஒரு வானவில்லின் - காதல் சொல்ல வந்தேன்

,
படம்: காதல் சொல்ல வந்தேன்
இசை: யுவன் ஷன்கர் ராஜா.
பாட்டு: வானவில்லின் பக்கம் 

ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பாகிறேன் நானே
என் வாசல் மட்டும் நனைக்கும் மழையல் பார்கிறேனே

என்னை சொட்ட சொட்ட நனைய வைத்தாள்
நெஞ்சை கிட்ட தட்ட கரைய வைத்தாள்
அவள் அழகின் நதியில் விழுகிறேனா இல்லையா என்னை மாற்றினாள்
காதல் கரை ஏற்றினால்

ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பாகிறேன் நானே
என் வாசல் மட்டும் நனைக்கும் மழையல் பார்கிறேனே

நேற்று வரையில் நான், காற்று வீசினால், நின்று ரசித்ததே இல்லை
விரல்கள் கொர்க்கையில் விருப்பம் கொடுத்திடும் நெருப்பில் எரிந்ததே இல்லை
தொட்டு பேசினால், என்னவோ ஆகிறேன்
உன்னை விட்டு பிரிகையில், கொஞ்சமா சாகிறேன்

மிதக்கிறேன், பறக்கிறேன், மேகத்தை பிடிக்கிறேன்
அருகிலே, சந்தியா, யோகத்தில் குதிக்கிறேன்

இது போதும், பெண்ணே, இது போதும்
ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பாகிறேன் நானே
என் வாசல் மட்டும் நனையும் மழையல் பார்கிறேனே

இது போதும், பெண்ணே, இது போதும்
இது போதும், பெண்ணே, இது போதும்

எங்க நடக்கிறேன், எதற்கு சிரிக்கிறேன், வயதை மறக்கிறேன் நானே
குடைகள் இருந்துமே, மழையில் நனைவது, காதல் வந்த பின் தானே
தந்தை அருகினில்  இதுவரை தூங்கினேன்
தன்னம் தனிமையை இன்று நான் விரும்பினேன்

இது என்ன, இழமைகள் நடத்திடும் மோதல
இதயத்தில் கொதிக்கிற காச்சலே  காதலா
இது போதும், பெண்ணே, இது போதும்
இது போதும், பெண்ணே, இது போதும்

ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பாகிறேன் நானே
என் வாசல் மட்டும் நனைக்கும் மழையல் பார்கிறேனே

என்னை சொட்ட சொட்ட நனைய வைத்தாள்
நெஞ்சை கிட்ட தட்ட கரைய வைத்தாள்
அவள் அழகின் நதியில் விழுகிறேனா இல்லையா என்னை மாற்றினாள்
காதல் கரை ஏற்றினால்

Imayodu iyamaga

,
Enipaga Eerkum oru kulalin kural
thithithu thudikum paathi irulil iruthayam
thaenai thedum oru pattampoochi pol
thulli thaavum paathi kankal kanavil
punnagayai parthathum oru ayul arivilanthu
kannin imayodu paathi kovam kallamaga
vizhi vettamal oru nimidam ninrukol

En idhayam, idhayam, idhayam, idhayam...

,
Idiyum minnalum kathil kekathu
oru thuli, iru thuli, pala thuli
kankalai moodi vinn vizhi paarka
kathil isaikum manthiram

koorayin then olayin moolayil
oru thuli, uyir pirakkum siru velayil
vadivam sertha olai kaneeril ala
oru nodi vazhum thuli punnagayil minnum

eeram illa mazhaiyum, niram ulla mazhaiyum
kanmoodinal kankalil theriyum
kathal pol poiyum, kadavul pol mayamum
kanthiranthal.....