the calm before the storm

,
இரு கை கோர்த்து
இரு கண் கோர்த்து
இரு மனம் கோர்த்து
பார்வை இங்கு இருந்தும், அசைவின்றி
நொடியில் பிடிபட்டு
நினைவுகள் கண்டம் தாண்ட
காலம் தவறி, பருவம் தேடி
ஆதியும்மில்ல  , முடிவும்மில்ல 
விதியின் மடியில், மதியின் விடியல்...
 

0 comments: